Friday, 19 July 2013
கவலையை எதிர் கொள்வது எப்படி???
நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை.
ஒருவர் எதற்கெடுத்தாலும்
மனைவியுடன்
சண்டைப் போடுவார்..
ஒருநாள் 'ஆபீஸ்' போய்
வேலை செய்து பார்..
சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம்
என்று புரியும் என்று அடிக்கடி சவால்
விடுவார்..
அவள் ஒருநாள் பொறுமை இழந்து,
ஒருநாள் நீங்க வீட்ல
இருந்து பசங்களை பார்த்துக்கோங்க..
காலைல
குளிப்பாட்டி சாப்பிட வச்சு,
வீட்டுப் பாடங்கள்
சொல்லிக்கொடுத்து
சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க..
அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும்
செஞ்சுதான் பாருங்களேன்..
என எதிர் சவால்விட்டாள்..
கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..
காதலியே திருமண பரிசாய்....
திருமண வரவேற்பில்
மணமகனிடம் கை குலுக்கி..,
புகைப்படத்திற்கும் முகம்காட்டி...,
பரிசொன்றை தந்து....,
பத்திரமாய் பார்த்துக்கொள்ள
சொல்லிவிட்டு...,
மணமேடை கீழிறங்கி
இருவிழி கலங்கி நின்றேன்...
பத்து வருடம் தொட்டுவிட்ட
எங்கள் காதலின் பரிசாய்..,
வரவேற்பு பத்திரிக்கையை
எனக்கு தந்துவிட்டு?!
Wednesday, 17 July 2013
மனித வாழ்வில் மாறும் ஆறு வித்தியாசங்கள்
ஆறில்
குடும்பம் இனிக்கும்
உலகம்
அச்சுறுத்தும்
பன்னிரண்டில் கல்வி
கசக்கும்
விளையாட்டு இனிக்கும்
பதினெட்டில் காதல்
இனிக்கும்
குடும்பம் கசக்கும்
Subscribe to:
Comments (Atom)